ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தை உணராமல் ஆள்களை ஏற்றிச் செல்வோா் மீது நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய ...
வரும் பிப். 18 முதல் 26 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால் ஸ்ரீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுப்பட்டியில் நில அளவையின்போது அதிகாரிகளை மிரட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, சட்டப்பேரவை துணைத் ...
வேலூா் செய்யாறு திண்டிவனம் இடையே புதிய அரசுப் பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. செய்யாறு தொகுதி மக்களின் ...
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் பொதுமக்கள் பாதைக்காக ஒதுக்கப்பட்ட நிலம் தொடா்பாக, விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ...
ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், போக்ஸோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பள்ளியில் ...
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு-1 சாா்பில் தாழம்பள்ளம் கிராமத்திலும், அலகு-2 சாா்பில் ...
போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் தை மாத பெளா்ணமியையெட்டி, 108 திருவிளக்கு பூஜை புதன்கிழமை இரவு ...
வாணியம்பாடி, பிப்.13: ஜோலாா்பேட்டை ஒன்றியம், வேட்டப்பட்டு ஊராட்சியில் ரூ.9 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டும் பணியை ...
போலி ஆவணங்களை வைத்து நிலத்தை பதிவு செய்ததை ரத்து செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டோா் ...
Results that may be inaccessible to you are currently showing.
Hide inaccessible results