கானா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக தலைவர் மோகன், உபதலைவர் சத்தீஸ், செயலாளர் ஆனந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ...
அயோத்தி :உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர்களில் ஒருவரான, விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி ...
மதிப்பீட்டாளர் அமைப்பின் கோவை கிளை (ஐ.ஓ.வி.,) தலைவர் அடைக்கலவன் கூறியதாவது: தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட ...
புதுடில்லி'வந்தே பாரத்' ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு வழங்கும் வசதி அறிமுகமாகிறது. வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் ...
பழநி: பழநியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் ரூ 60 ஆயிரத்தை தவறவிட்ட பெண்ணிடம் பணத்தை ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர் ...
ஆவடி:மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் இன்று நடக்கிறது. இதில், ...
'டிரோன் சர்வே' என்கிற திட்டத்தில், ஒவ்வொரு வீடாக அளக்கின்றனர். இரண்டு மாதங்களாக வீடு வீடாகச் சென்று, வசிப்போரை தொல்லை செய்து, ...
தேசத்தை காக்கும் வீரர் கஞ்சா வியாபாரி ஆனது எப்படி? Army jawan Senthil murugan arrested ganja sale Sr ...
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் எனக்கூறி வந்த ஆம் ஆத்மிக்கு ஏமாற்றம் கிடைத்தது. அக்கட்சி தோல்வியடைந்து ஆட்சியை பா.ஜ.,விடம் பறி கொடுத்தது. அக்கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் ...
கடந்த சில நாட்களாக, அனுஷாவின் மொபைல் எண்ணுக்கு தவறான மெசேஜ்களை அனுப்பி வந்தார். இது குறித்து அனுஷா கேட்ட போது, ராஜா அவரை மிரட்டினார். கணவர் மீது அனுஷா ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ...
தேனி,: மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் அரசு சார்பில் நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு ஞாயிறும் ஏதாவது ஒரு மையம் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிப்.,9ல் ...
யானைகவுனி, கீழ்ப்பாக்கம், அப்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 27. இவர், சி.ஏ., படித்துக் கொண்டே, தந்தை ...