சாலை பாதுகாப்பு தொடர்பான புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரியான இப்போட்டியில், சாப்ட்வேர், ஹார்டுவேர் ...
'தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சி களின்போது, பொது இடங்களில் கொடிக்கம்பங்களை தற்காலிகமாக நிறுவ ...
திருப்பூர்:'டில்லி 2025; தமிழகம் 2026ல்' என குறிப்பிட்டு, 'இண்டியா கேட்' வடிவில் அமைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி ...
கானா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக தலைவர் மோகன், உபதலைவர் சத்தீஸ், செயலாளர் ஆனந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ...
சென்னை:சென்னை, அயனாவரத்தில் உள்ள ஆதிசேமாத்தம்மன் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி: ...
சென்னை:மலேஷியாவில், 19 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான, 'டி20' கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், தமிழக வீராங்கனை கமலினி, அசாத்திய சாதனைகள் புரிந்தார். அவரின் பங்களிப்பால், இந்திய அணி கோப்பையை வென்று, ...
பழநி: பழநியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் ரூ 60 ஆயிரத்தை தவறவிட்ட பெண்ணிடம் பணத்தை ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர் ...
புதுடில்லி'வந்தே பாரத்' ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு வழங்கும் வசதி அறிமுகமாகிறது. வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் ...
ஆவடி:மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் இன்று நடக்கிறது. இதில், ...
'டிரோன் சர்வே' என்கிற திட்டத்தில், ஒவ்வொரு வீடாக அளக்கின்றனர். இரண்டு மாதங்களாக வீடு வீடாகச் சென்று, வசிப்போரை தொல்லை செய்து, ...
கடந்த சில நாட்களாக, அனுஷாவின் மொபைல் எண்ணுக்கு தவறான மெசேஜ்களை அனுப்பி வந்தார். இது குறித்து அனுஷா கேட்ட போது, ராஜா அவரை மிரட்டினார். கணவர் மீது அனுஷா ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ...
தேனி,: மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் அரசு சார்பில் நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு ஞாயிறும் ஏதாவது ஒரு மையம் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிப்.,9ல் ...