பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின குழு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பிப்.,6ல் மாணவிகளுக்கான ...
இன்று 108 கலச திருமஞ்சனமும், நாளை விசேஷ திருமஞ்சனம், லட்சார்ச்சனையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ...
திருப்பூரில் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு, பொதுமக்களின் பங்களிப்பாக மேலும் 10 கோடி ரூபாய் ...
'தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சி களின்போது, பொது இடங்களில் கொடிக்கம்பங்களை தற்காலிகமாக நிறுவ ...
சாலை பாதுகாப்பு தொடர்பான புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரியான இப்போட்டியில், சாப்ட்வேர், ஹார்டுவேர் ...
கல்லுாரி முதல்வரிடம், பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி, கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி விசாரித்தது. அதில், ...
மூணாறு:மூணாறில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக டபுள் டெக்கர் பஸ் வசதியை கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் துவக்கி ...
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் மதுரை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் சிவில் சர்வீஸ் குறித்த அறிமுக பயிற்சி முகாம் நடந்தது. ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பணியக துணை இயக்குனர் அருணாச்சலம், வேலை ...
திருப்பூர்:'டில்லி 2025; தமிழகம் 2026ல்' என குறிப்பிட்டு, 'இண்டியா கேட்' வடிவில் அமைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி ...
சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளுக்கு மருந்து டாக்டர்கள் அறிவுறுத்தியபடி தவறாமல் எடுக்கவேண்டும். 60 வயதை கடந்தவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இ.சி.ஜி., எக்கோ பரிசோதனை ...
திருவாலங்காடு:திருத்தணி ஒன்றியம், சூரியநகரம் ஊராட்சி, தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 27. கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி 24. கடந்த வாரம் ரேவதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு ...
கானா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக தலைவர் மோகன், உபதலைவர் சத்தீஸ், செயலாளர் ஆனந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ...