மூணாறு:மூணாறில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக டபுள் டெக்கர் பஸ் வசதியை கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் துவக்கி ...
கல்லுாரி முதல்வரிடம், பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி, கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி விசாரித்தது. அதில், ...
சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளுக்கு மருந்து டாக்டர்கள் அறிவுறுத்தியபடி தவறாமல் எடுக்கவேண்டும். 60 வயதை கடந்தவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இ.சி.ஜி., எக்கோ பரிசோதனை ...
சென்னை, சென்னையில், நேற்று காலை ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக, 35க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில், சில நாட்களாக அதிகாலை முதல் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை ...
திருவாலங்காடு:திருத்தணி ஒன்றியம், சூரியநகரம் ஊராட்சி, தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 27. கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி 24. கடந்த வாரம் ரேவதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு ...
சாலை பாதுகாப்பு தொடர்பான புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரியான இப்போட்டியில், சாப்ட்வேர், ஹார்டுவேர் ...
திருப்பூரில் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு, பொதுமக்களின் பங்களிப்பாக மேலும் 10 கோடி ரூபாய் ...
'தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சி களின்போது, பொது இடங்களில் கொடிக்கம்பங்களை தற்காலிகமாக நிறுவ ...
சென்னை:மலேஷியாவில், 19 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான, 'டி20' கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், தமிழக வீராங்கனை கமலினி, அசாத்திய சாதனைகள் புரிந்தார். அவரின் பங்களிப்பால், இந்திய அணி கோப்பையை வென்று, ...
திருப்பூர்:'டில்லி 2025; தமிழகம் 2026ல்' என குறிப்பிட்டு, 'இண்டியா கேட்' வடிவில் அமைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி ...
சென்னை:சென்னை, அயனாவரத்தில் உள்ள ஆதிசேமாத்தம்மன் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி: ...
தேசத்தை காக்கும் வீரர் கஞ்சா வியாபாரி ஆனது எப்படி? Army jawan Senthil murugan arrested ganja sale Sr ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results