திருவண்ணாமலை; திருவண்ணாமலையிலுள்ள, 2,668 அடி உயர, 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அண்ணாமலையார் மலையை, சிவனாக பக்தர்கள் ...
தேனி: தேனியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் பிப்.,16 முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருவதாக ...
மதுரை: மதுரையில் ரூ.280 கோடியில் டைடல் பார்க் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா பிப்.,18 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது, தன் உடல்நிலையை சீராக்கும்படி விஷால் வேண்டிக் கொண்டார். 'உடல்நிலை கூடிய விரைவில் குணமாகும். குணமான பிறகு ...
ஸ்ரீவில்லிபுத்துார்:மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவரான வங்கி ஊழியர் கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருதுநகர் கம்பர் தெ ...
திருப்பூர்:திருப்பூரில் வங்கதேச தம்பதி கைது செய்யப்பட்டனர். திருப்பூர், கே.செட்டிபாளையம் பகுதியில் நல்லுார் போலீசார் நேற்று ஆய்வு நடத்தினர். அங்கு வசித்துவந்த வங்கதேசத்தை சேர்ந்த மொதிர் ரகுமான், 37, அ ...
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புறவழிச்சாலையில், தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில், இருபுறம் சர்வீஸ் சாலை உள்ளன. இச்சாலை வழியாக, ...
லக்னோ: உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராம ஜென்ம பூமி வளாகத்தில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்ட பின், ராமர் ...
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் அம்மையப்பநல்லூர் ஊராட்சியில், இருளர் காலனி, திடீர் நகர், ஐயப்ப நகர், அம்மையப்பநல்லூர் ஆகிய ...
இந்த ஆண்டிற்கான தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. நாளை வரை நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணி முதல் 10:00 மணிவரை நடக்கிறது.
ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை விண்ணப்பித்த, 220 பேருக்கும் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு வந்தது. தொடர்ந்து, பயனாளிகளுக்கு தகவல் தெரிவித்து, ...
மேட்டுப்பாளையம்; மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்பட உள்ளது என கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.