திருவண்ணாமலை; திருவண்ணாமலையிலுள்ள, 2,668 அடி உயர, 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அண்ணாமலையார் மலையை, சிவனாக பக்தர்கள் ...
தேனி: தேனியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் பிப்.,16 முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருவதாக ...
மதுரை: மதுரையில் ரூ.280 கோடியில் டைடல் பார்க் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா பிப்.,18 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது, தன் உடல்நிலையை சீராக்கும்படி விஷால் வேண்டிக் கொண்டார். 'உடல்நிலை கூடிய விரைவில் குணமாகும். குணமான பிறகு ...
ஸ்ரீவில்லிபுத்துார்:மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவரான வங்கி ஊழியர் கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருதுநகர் கம்பர் தெ ...
திருப்பூர்:திருப்பூரில் வங்கதேச தம்பதி கைது செய்யப்பட்டனர். திருப்பூர், கே.செட்டிபாளையம் பகுதியில் நல்லுார் போலீசார் நேற்று ஆய்வு நடத்தினர். அங்கு வசித்துவந்த வங்கதேசத்தை சேர்ந்த மொதிர் ரகுமான், 37, அ ...
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புறவழிச்சாலையில், தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில், இருபுறம் சர்வீஸ் சாலை உள்ளன. இச்சாலை வழியாக, ...
லக்னோ: உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராம ஜென்ம பூமி வளாகத்தில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்ட பின், ராமர் ...
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் அம்மையப்பநல்லூர் ஊராட்சியில், இருளர் காலனி, திடீர் நகர், ஐயப்ப நகர், அம்மையப்பநல்லூர் ஆகிய ...
இந்த ஆண்டிற்கான தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. நாளை வரை நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணி முதல் 10:00 மணிவரை நடக்கிறது.
ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை விண்ணப்பித்த, 220 பேருக்கும் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு வந்தது. தொடர்ந்து, பயனாளிகளுக்கு தகவல் தெரிவித்து, ...
மேட்டுப்பாளையம்; மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்பட உள்ளது என கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results